இறுதி ஊர்வலத்தில் மோதல் 4 பேர் கைது

சென்னை அடுத்த முடிச்சூரில், இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். முடிச்சூர் லட்சமி பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது வீட்டில் இருந்த மின்விசிறிக்கு மின் இணைப்பு கொடுத்தம் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி…

4 கிலோ கஞ்சாவுடன் வந்த ஆந்திர வாலிபரை ரயில்வே போலீசார் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 4 கிலோ கஞ்சாவுடன் வந்த ஆந்திர வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சாவை எங்கிருந்து யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்கிறார்? உள்ளிட்டவற்றை அறிய கைது செய்யப்பட்ட ஜான்சனிடம் ரயில்வே போலீசார்…

நடிகை மீரா மிதுன் கைது.. ஏன்..?

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சினிமாவில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் பற்றி அவதூறான கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்காக, நடிகை மீரா மிதுன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், மிராமிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ்…

“பப்ஜி மதன்” தர்மபுரியில் சிக்கினான்..!

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமான யூ–டியூப்பர் “மதன்” தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தருமபுரி, பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பல லட்சம் பறித்துள்ளார் இந்த “பப்ஜி மதன்“. இவர் மீது சென்னை புளியந்தோப்பு…

திருடிய வாகனத்தை ரோட்டில் உருட்டிக் கொண்டு வந்தபோது வண்டி உரிமையாளரிடம் சிக்கிய பலே திருடன்

திருடிய வாகனத்தை ரோட்டில் உருட்டிக் கொண்டு வந்தபோது வண்டி உரிமையாளரிடம் சிக்கிய பலே திருடன். சென்னை,  சென்னை, மயிலாப்பூர் பகுதியில் பலே திருடன் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அதனை உருட்டிச்சென்ற போது வண்டியின் உரிமையாளரிடமே போதையில் சிக்கிக் கொண்டான்.…

Translate »
error: Content is protected !!