அசாம்: வாலிபரை விரட்டி தாக்கிய காட்டு யானை.. பதற வைக்கும் வீடியோ காட்சி

அசாம் மாநிலத்தில் 30 வயது நபர் ஒருவரை காட்டு யானை விரட்டி தாக்கிய தாக்கிய வீடியோ காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. துப்ரி மாவட்டத்தில் உள்ள தமர்ஹட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் 30-வயது நபர் ஒருவரை காட்டு…

அசாமில் வரும் 20ஆம் தேதி முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,…

அசாமில் இரவு நேர ஊரடங்கு அமல்

அசாமில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் அசாமில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என…

அசாமில் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தில் இன்று பிற்பகல் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் நிலநடுக்காதால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என எந்த தகவலும் இல்லை.

அசாமில் மோரிகான் பகுதியில் நிலநடுக்கம்

அசாமில் மோரிகான் பகுதியில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அசாமில் டிஎன்எல்ஏ பயங்கரவாத அமைப்பினர் 6 பேர் சுட்டுக் படுகொலை

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்த உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாமின் பொருளாதார வளர்ச்சி தடை பட்டு வருகிறது. இதனால் அசாமில் உல்பா தீவிரவாதிகள் அசாம் வளர்ச்சிக்காக…

அசாம் மாநிலம் சிவசாகரில் 1 லட்சம் பேருக்கு வீட்டு மனைப்பட்டா – பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

கவுகாத்தி, அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற விழாவில் 1 லட்சம் வீட்டு மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி…

Translate »
error: Content is protected !!