பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் – சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்

பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு…

Translate »
error: Content is protected !!