வங்கதேச விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்

பங்களாதேஷின் பிமான் பங்களாதேஷுக்கு சொந்தமான சர்வதேச விமானம் மராட்டிய மாநிலமான நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 126 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!