பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் நாளை சந்திக்க உள்ளதாக தகவல்

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் நாளை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக புரோஹித் பிரதமர் மோடியை சந்திக்கிறார். கொரோனாவின் நிலைமை உட்பட தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை குறித்தும் விவாதிக்கப்படலாம்.  

16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை

16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர்…

Translate »
error: Content is protected !!