மராட்டியத்தில் பறவை காய்ச்சல்; முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆய்வு கூட்டம்

மராட்டியத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டின் வடக்கு மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.  கேரளாவிலும் பெரும்…

Translate »
error: Content is protected !!