உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர பேருந்து ஏற்பாடு : ரஷ்யா

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர பேருந்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரை அழைத்து வர ரஷ்யா பேருந்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ்…

தமிழ்நாடு அரசுப் பேருந்தை பறிமுதல் செய்த ஆந்திர போலீசார்

சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் பயணித்ததாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பேருந்தை ஆந்திர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றை, சந்திரகிரி அருகே ஆந்திர காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது…

பேருந்தில் கூட்டமாக ஏறிய கல்லூரி மாணவர்கள் – எச்சரித்த பொதுமக்கள்

சென்னை மாநகர பேருந்தில் கூட்டமாக ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து, வெவ்வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். சென்னை பிராட்வேயில் இருந்து எம்எம்டிஏ காலனி வரை செல்லும் தடம் எண் 15ஜி என்ற மாநகர பேருந்தில்,…

Translate »
error: Content is protected !!