மக்களின் நிலைமை மாறுமா..? போக்குவரத்து தொழிலார்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்..!

மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தது தொழிலாளர் நல ஆணையம். 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை…

திருப்பத்தூர் மாவட்டத்தில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை..! மக்களின் நிலைமை இது தானா..!

போக்குவரத்துக்கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை…

பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் 20 பேருந்துகள் மட்டும் இயக்கம்….ஊழியர்கள் பணிமனை முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இரண்டாவது நாளாக 20 பேருந்துகள் மட்டும் இயக்கம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்கள் பணிமனை முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். அரசு பேருந்து ஊழியர்கள் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும்  உள்ளிட்ட…

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்! மக்கள் கடும் அவதி..! அரசின் பதில் என்ன.?

இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பத்து சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்குவதால், பயணிகள் கூட்ட நெரிசலில் செல்லும் நிலைமைக்கு தள்ள படுகின்றனர். கூட்ட நெரிசலில் செல்லும் வயதானவர்கள்…

பெரிகுளத்தில் 73 பேருந்துகளில் 30 பேருந்துகள் இயக்கம்…இயக்கப்படும் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புட இயங்கி வருகிறது

பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இருந்து 73 பேருந்துகளில் 30 பேருந்துகள் இயக்கம் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம், இயக்கப்படும் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று…

Translate »
error: Content is protected !!