கோவை தொண்டாமுத்தூரில் நில தகராறு தொடர்பாக பிரபல பார்முலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனது நிலத்திற்கு செல்லும் பாதையை நரேன் கார்த்திகேயன் தடுத்ததாக பிரித்விராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார்…