மேற்கு வங்கத்தில் தேர்தலையடுத்து நடந்த வன்முறை குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவு

மேற்கு வங்கத்தில் தேர்தலையடுத்து நடந்த வன்முறை குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து விசாரணைகளும் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெறும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!