வெளியேற்றப்பட்டு வரும் கெலவரப்பள்ளி அணை நீர் : பொங்கி வரும் இரசாயன கழிவுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகுகளில் ரோப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி அணையில் இருந்து நீர் அதிகப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வெளியேறும் இடங்களில் இரசாயன நுரைகள் பொங்கி வருகிறது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தென்பெண்ணை ஆற்றில் நீர்…

Translate »
error: Content is protected !!