சென்னை, தமிழகத்தில் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை பாலவாக்கத்தில் இன்று வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா…