தூய்மை பணிகளை நேரில் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின்

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சென்னை காவல்துறை பல்வேறு இடங்களில் Mass Cleaning எனும் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த தூய்மைப்பணிகளை இன்று பார்வையிட்டார்…

போலீசார் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது ஏன்..? காரணத்தை தெரிவிக்க வேண்டும் – கமிஷனர் உத்தரவு

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போலீசார், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்‘ என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலைக்கு, உதவி கமிஷனர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் என, 84 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 500க்கும் மேற்பட்ட போலீசார், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து…

Translate »
error: Content is protected !!