திண்டுக்கல்லில் OLX மூலம் பைக் விற்பதாக நூதன மோசடி – சென்னை வாலிபர் கைது  

சென்னையைச் சேர்ந்த ஆனந்த பாபு(24). ஓஎல்எக்ஸ் மூலம் பைக்  விற்பதாக  நூதன மோசடியில் ஈடுபட்டார்.  இதில் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற கல்லூரி மாணவன் கொடுத்த புகாரில் ஆனந்த பாபுவை, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் கைது…

Translate »
error: Content is protected !!