காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,186 காவலர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் பணியாற்றுபவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக் காவலர்…

Translate »
error: Content is protected !!