உத்தமபாளையம் அருகே தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதில் இருகோஷ்டிகள் இடையே மோதல்

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் செல்லும் சாலையில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து…

Translate »
error: Content is protected !!