மீன், இறைச்சி வாங்குபவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த அதிர்ச்சி..?

பொதுமக்கள் கூடுவதை தடுக்க அனைத்து சனி கிழைமைகளிலும் இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, இறைச்சி கடைகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தது. இந்த நிலையில், வரும் நாட்களில் சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!