கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் கைது

கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவரும் பணியாற்றி…

தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு

கோவை மதுக்கரை அருகே கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வனப்பகுதிகளில் யானைகள் உலாவருவது வழக்கம். அந்த வகையில், நேற்று இரவு மதுக்கரை அருகே…

கோவை மாணவி தற்கொலை விவகாரம் – பள்ளியின் முதல்வர் மீது பதிந்த போக்சோ வழக்கு

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பாக தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்றார்.…

கோவையில் அரங்கேறிய தற்கொலை – பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் அதிரடி கைது

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் அதிரடியாகை கைது செய்யப்பட்டார். கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம்…

மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.…

கோவையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தமாக 32 கோடி குவிந்தது

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்றதை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடையாக வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அந்த…

கோவையில் இன்று ஒரே நாளில் 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…

அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே அட்மிஷன் தொடங்க வேண்டும் – மாவட்ட கல்வித்துறை அதிகாரி அறிக்கை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே பதினோராம் வகுப்பு அட்மிஷன் தொடங்க வேண்டும். அறிவிப்பை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று…

வால்பாறையில் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம்.. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறை, கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட வால்பாறை நகரத்தில் ஐந்தாயிரத்துக்கும்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம்(மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்…

Translate »
error: Content is protected !!