சத்துணவு கூடத்தில் திடீர் ஆய்வு.. உணவில் சுவை இல்லை – எச்சரித்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எட்டிவாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் சத்துணவை சாப்பிட்டு பார்த்தார். உணவு சரியாக சமைக்கப்படவில்லை, சுவையாக இல்லை என்று…

Translate »
error: Content is protected !!