கொலராடோ காட்டுத்தீ: தீ பரவியதால் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இரண்டு நகரங்கள் சாம்பலாயின. பலத்த காற்று காரணமாக காட்டுத் தீ மளமளவென பரவியதால் பல வீடுகள் தீயில் எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த மாகாணத்தின் பவுல்டர் பகுதியில்…

Translate »
error: Content is protected !!