போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் – ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தது தேசம் அறிந்ததே. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்னிப்பு கோரியதோடு, தனது தவறை ஒப்புக்கொண்டார். அவ்வாறு இருந்தால் விவசாயிகளுக்கு…

Translate »
error: Content is protected !!