டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார்

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற உள்ள இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி, பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின்…

Translate »
error: Content is protected !!