கொரோனா தொற்று: தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தீவிர சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.…

Translate »
error: Content is protected !!