கொரோனா இரண்டு அலைகளால் 1,530 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

ஐ.சி.எம்.ஆர்  அறிக்கையின் படி, நாட்டில் கொரோனா 2 வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கையில், * நாட்டில் கொரோனா 2 வது அலை கர்ப்பிணிப் பெண்கள் அதிகம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,591 பேருக்குக்  கொரோனா தொற்று உறுதியாகியு ள்ளது. ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து…

Translate »
error: Content is protected !!