குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே டோக்கன்கள் விநியோகிக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு, பொது விநியோகத்திட்டம் சுழற்சி முறையில் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து 01-06-2021 முதல் 04-06-2021 வரை குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே டோக்கன்கள் விநியோகிக்கப்படும். பொது மக்கள்,டோக்கன் அடிப்படையில் 05-06-2021 தேதியிலிருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்…

கொரோனா நிவாரணம் வழங்கிய 3 வயது சிறுமி – அமைச்சர் பாராட்டு

சென்னையை அடுத்த ஆவடியில் உண்டியல் சேமிப்பை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த‌ 3 வயது சிறுமிக்கு அமைச்சர் நாசர் வாழ்த்து தெரிவித்தார். ஆவடி அடுத்த அய்யப்பக்கத்தை சேர்ந்த பிரம்குமார், சங்கீதா தம்பதியின் 3  வயது மகள் மித்துஷா கடந்த 6 மாதமாக…

கோவையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தமாக 32 கோடி குவிந்தது

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்றதை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடையாக வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அந்த…

புதிய ரேஷன் கார்டுக்கும் நிவாரண தொகை… யாருக்கெல்லாம் கிடையாது?

மே 2 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டுக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்…

தனக்கு கொடுத்த ஊக்கத்தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

திருப்பத்தூர், அனுசுயா என்ற இளம் பெண் 12-ம் வகுப்பு தேர்வில் காவலர்கள் குடும்பத்து மாணாக்கரிடையே முதல் மதிப்பெண் பெற்றதற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையான rs 7500ஐ முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.  

கொரோனா நிவாரண உதவி ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நிவாரண உதவி ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண தொகையாக 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் அறிவித்த  நிலையில் இன்று முதல் அதனை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…

கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி துவக்கம்

குரும்பூர் அங்கமங்கலம் பஞ்சாயத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காெராேனா நிவாரணத் தொகையாக முதல் கட்டமா ரூபாய் 2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கும் நிகழ்வு தமிழகமெங்கும்…

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்.. புகைப்படங்கள்

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்கள்.  

கொரோனா தடுப்பு பணிகளுக்கு வேதாந்தா ரூ. 150 கோடி உதவி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 150 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதிப்பதாக நடந்த போராட்டங்எளால் மூடப்பட்டுள்ள, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை…

Translate »
error: Content is protected !!