இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோய் தோற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், தொற்றுநோய்களால் ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,98,454 ஆக…

அமீரகத்தில் 2,223 பேருக்கு கொரோனா தொற்று

அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சம் 93 ஆயிரம் 212 டிபிஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவர்களில் 2,223 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,22,532…

Translate »
error: Content is protected !!