கொரோனா நோயாளிகளுக்கு போதிய வசதிகள் உள்ளதா..? – மேரி மாத கல்லூரி விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி, தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோரும் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிறைந்து வரும்…

50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்காக 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது என்றும்,…

Translate »
error: Content is protected !!