சென்னையில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 5 கொரோனா நோயாளிகள்.. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்களில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 5 பேரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பெருநகர…

Translate »
error: Content is protected !!