இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளதாக…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.65 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் 7350 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.31 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,31,82,737 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,89,71,028 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,451 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,204…

கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்.. கூடுதல் தரவுகளை கோரும் உலக சுகாதர அமைப்பு

உலக சுகாதார நிறுவனம் (WHO) அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவு செய்ய நிபுணர் குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் நிபுணர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிபுணர் குழு கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது.…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,623 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 08 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,446…

தமிழகத்தில் 23ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக 23 ஆம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 6 வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை 50,000 முகாம்களில் நடைபெறும் என்றார். அமைச்சர் சுப்பிரமணியம்…

இந்தியாவில் இதுவரை செலுத்திய மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 96.43 கோடி

இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு குறைந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 15,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,40,01,743 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கடந்த…

மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி தடுப்பூசிகள் உள்ளன – மத்திய சுகாதாரத்துறை

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 92,57,51,325 டோஸ் தடுப்பூசிகள்  இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி தடுப்பூசிகள் உள்ளன. நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுஇதுவரை 92 கோடிக்கும் அதிகமான…

Translate »
error: Content is protected !!