படுக்கை வசதிகள் இருந்தும் பயனில்லை… தொற்று பாதித்தவர்கள் அலைக்கழிப்பு

பொன்னேரி அரசு மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகள் இருந்தும், பணியாளர்கள் பற்றாக்குறையால், கொரோனா தொற்று பாதித்தவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்காக கட்டப்பட்ட கட்டடத்தில், கடந்த, 27ம் தேதி…

கொரோனாவுக்கு உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.64 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,254,878 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 155,812,887 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 133,196,376 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,306 பேர் கவலைக்கிடமான…

கோவிட் தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு சேவைகளுக்கு ரூ .50,000 கோடி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி நிதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார். கொரோனா 2வது அலையால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளன. பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி…

தமிழகத்தில் அடுத்து 2 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் – மருத்துவர் பிரப்தீப் கவுர் அச்சம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது கடினமான கட்டத்திற்குள் செல்ல தொடங்கியுள்ளது என்று மருத்துவர் பிரப்தீப் கவுர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனாவில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தை காப்பாற்றுவது பற்றி…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 நேரத்தில் 13 பேர் பலி..!

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில்  கொரோனா  தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரேநாளில் சிகிக்சை பலனின்றி 13 பேர் பலியானதை தொடர்ந்து இதுவரை மாவட்டம் முழுவதும் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவரின்…

கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு..!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,215,686 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 153,469,682 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 130,788,629 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,805 பேர் கவலைக்கிடமான…

கன்யாகுமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த 57 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த முகவர்கள், செய்தியாளர்கள், அரசியல்கட்சினர், மத்திய மாநில அரசு பணியாளர்கள்  உட்பட மொத்தம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,178,154 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 151,096,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 128,422,456 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,650 பேர் கவலைக்கிடமான…

சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் 7 பேருக்கு கொரோனா

சென்னையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி…

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,163,386 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.   உலகம் முழுவதும் கொரோனாவால் 150,209,314 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 127,731,098 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,791 பேர்…

Translate »
error: Content is protected !!