கோவையில் ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…

கொரோனாவுக்கு உலக அளவில் 3,147,970 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.47 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,147,970 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 145,321,223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 126,965,568 பேர் குணமடைந்துள்ளனர்.  மேலும் 111,041 பேர் கவலைக்கிடமான…

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 546 பேருக்கு…

ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

விமானம் மூலம் இந்த 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான், புவனேசுவரம் (ஒடிஸா), ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூா்), பேக்டோக்ரா (மேற்கு வங்கம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய நகரங்களுக்குச் செல்பவா்களுக்கு கரோனா பரிசோதனை…

கொரோனா முழு பொது முடக்கம் எப்போது..? முழு விவரம்..!

இந்தியாவில் முழு பொது முடக்கம் எப்போது அமல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு வெளியிட்ட புத்திய நெறிமுறைகள்.. 10 சதவீதத்தை கடந்தால் ஊரடங்கு உலகளவில் கொரோனா பரவல் கோரதாண்டவம் ஆடுவது இந்தியாவில்தான். நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரியகுளத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரியகுளம் மார்கேட் பகுதிக்கு செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் கட்டைகள் போட்டு அடைந்த்து மார்கெட் செல்லும் அனைவருக்கும் கிருமி நாசினி தெளித்து கபசுர குடிநீர் வழங்கி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம்…

கொரோனாவால் உயிர் நீத்த தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் அதிகாரிகள் மலரஞ்சலி

கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K-4  அண்ணாநகர் …

இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்… உதவவும் தயார் – அமெரிக்கா அதிபர்கள் உறுதி

இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். கொரோனா கஷ்ட காலத்தில் இந்திய மக்களுக்கு உதவத் தயார்– ஜோ பைடன், கமலா ஹாரிஸ் கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாட்டினால் திக்குமுக்காடி வரும் நிலையிலும், மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதி…

கொரோனா 3-வது அலை தடுப்பது எப்படி.?

Translate »
error: Content is protected !!