நாடு முழுவதும் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தைக் தாண்டியது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்…

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது.  சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 3,05,570 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது.…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.12 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 31,12,315 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 14,70,41,592 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,46,91,525 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,09,806 பேர் கவலைக்கிடமான…

கொரோனாவுக்கு உலக அளவில் 30,98,317 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 30,98,317 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் கொரோனாவால் 14, 62,03,879 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,39,98,585 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,09,911 பேர்…

லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருக்கும் அதிகாரிகள் – பொள்ளாச்சி வணிகர் சங்க தலைவர் புகார்

பொள்ளாச்சி, கொரோனா பேரிடர் காலத்தில் கடைக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் நிர்ணயமாகக் கொண்டுள்ளார்கள் என பொள்ளாச்சியில் வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் கூறியுள்ளார். பொள்ளாச்சியில் நேற்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் பேரமைப்பு மாநில…

கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய.. ரத்த மாதிரிகள் சேகரிப்பு

கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ரத்த மாதிரிகள் சேகரிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய சுகாதாரத் துறை சாா்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து மாவட்டங்களிலும்…

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2.95 லட்சம், நேற்று 3.14 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.32 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

தமிழகத்தில் மேலும் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,37,711 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 7,526 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,34,966 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில்…

சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இங்குதான் அதிகபட்சமாக 546 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக…

தெலங்கானா… மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா சான்றிதழ் இல்லாத காரணத்தால் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்காமல் அலைக்கழித்ததில் ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. தெலங்கானாவை சேர்ந்த பிரதீப் என்பவரது தாய் ஜெயம்மாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. 50 வயதுடைய ஜெயம்மாவை அழைத்துக்…

Translate »
error: Content is protected !!