சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம், சேலத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி…

கொரோனோ புதிய உச்சம்… பெரியகுளத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம்

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் , வர்த்தகர்கள், சங்க நிர்வாகிகளுடன் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் தமிழகம் முழுவதும் இரண்டாவது கொரானா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை…

கன்யாகுமரியில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 356-ஆக உள்ளது.

கொரோனா விஸ்வரூபம்.. தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு… 42 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் பல…

நெல்லையில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி

நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 147 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 130 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1684 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை…

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி மற்றும் பஞ்சாப்–அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால், மீண்டும் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த 9ம்…

பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,404 ஆக உயர்ந்துள்ளது. பாரிஸ், கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. தற்போது பிரான்ஸ் 4-வது இடத்தில் உள்ளது . இந்நிலையில், பிரான்ஸ்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நோய் தொற்று பாதிக்கப்பட்ட தெரு கட்டைகள் போட்டு அடைப்பு. கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள…

கொரோனாவுக்கு உலக அளவில் 2,998,329 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,998,329 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 139,642,521 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118,699,304 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,696 பேர் கவலைக்கிடமான…

கொரோனா இரண்டாவது அலை ஏன் தீவிரமாக உள்ளது?

கொரோனா வைரஸிடமிருந்து தப்புவது எப்படி? (டாக்டர்.க.குழந்தைசாமி பொது சுகாதார வல்லுநர்) 1. இரண்டாவது அலை ஏன் தீவிரமாக உள்ளது? முதல் அலையின் போது பெரும்பாலும் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது. தற்போது தொற்று ஏற்படாத அனைவருக்கும் தொற்று ஏற்படுவதால் இணை…

Translate »
error: Content is protected !!