பெரம்பலூர்: தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா.. பள்ளி மூடல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரம் நிலையில் அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவுசெய்தது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. 9, 10, 11…

இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 56.89 கோடி

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொற்று பாதிப்பை கண்டறியவும் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.40 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.40 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,08,43,861 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…

அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,444- ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 53,831-…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் மனு

நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சூழலில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் கேள்வித்தாள் வெளியானதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற…

கடந்த 3 ஆண்டுகளில் இல்லதாக அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலகளவில், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறும் நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்குகின்றன. இதன் காரணமாக எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக…

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடி

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,18,362…

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி…

சென்னையில் தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா.. அந்த பள்ளி ஒரு வாரத்திற்கு மூடல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு மேலும் அந்த பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது.இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளா: நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களில் 8 பேருக்கு பாதிப்பு இல்லை

கேரளாவில், நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவர்களில் 8 பேர் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், சிறுவனுடன் தொடர்பில் இருந்த 251 பேரை கேரள…

Translate »
error: Content is protected !!