உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.47 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,47,22,966 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,38,55,131 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 25 ஆயிரத்து 692 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,65,42,143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் 455 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.23 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.23 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.18 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42.89 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.61 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை…

இந்தோனேஷியாவில் 640 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு பலி

இந்தோனேஷியாவில் 640 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் 535 ஆண் மருத்துவர்கள் மற்றும் 105 பெண் மருத்துவர்கள். இந்தோனேசியாவில் இதுவரை 30 லட்சத்து 82 ஆயிரத்து 410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 80,598 பேர்…

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு 1,76,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் இன்று 108 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,212 ஆக அதிகரித்துள்ளது.…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.89 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,89,75,120 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,95,95,844 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 39 ஆயிரத்து 777 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,51,39,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு…

ஆப்கானிஸ்தானின் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணை மோதல்

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் உள்ள விமான நிலையத்தின் ஏவுகணைகள் மோதியுள்ளன என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் கனமழை, வெள்ளம், தலிபான் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான கொரோனா தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த தாக்குதல் வருகிறது.

கேரளாவில் 2 நாள் முழு ஊரடங்கு..!

கேரளாவில் இன்று முதல் 2 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நாட்களில் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல், காய்கறி, பழம் மற்றும் மீன் கடைகளுக்கு…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.59 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,59,31,275 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,76,27,996 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 41 லட்சத்து 92 ஆயிரத்து 199 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,41,11,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,99,436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் மொத்தம் 41,678 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!