தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 800-க்கும் மேல் இருந்தது.  இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் தினசரி பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதுடெல்லி, இந்தியவியல் தொடர்ந்து 4 வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை,…

தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை, தமிழகத்தில் கொரோனாபரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. கோவை, நீலகிரி,…

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, இது குறித்து மத்தியப் பணியாளர் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது: பணியில் இருக்கும் அரசு…

இந்தியாவில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைவு..!

இந்தியாவில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் இரண்டாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில்  கடந்த 24 மணிநேரத்தில்  92 ஆயிரத்து 596 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில்…

தமிழகத்தில் மேலும் 20,421 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் மேலும் 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்டுள்ளது. தமிழகத்தில் 21,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு சரிந்துள்ளது. ஒரே நாளில் மேலும் 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 33,161 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,32,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 74 ஆயிரத்தை கடந்தது. தற்போது 2,07,071 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2…

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்  24,405 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 21,48,346 பேர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,11,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,66,660 பேர். நேற்று…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, இந்தியாவில் புதிதாக 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால்  இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,84,41,986 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…

நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு…

Translate »
error: Content is protected !!