பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது – நீதிமன்றம்

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி, தனது மகனுக்கு எழுதி வைத்த சொத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடுத்திருந்தார். வயதான காலத்தில் மகன் தங்களை கவனித்துக் கொள்ளவில்லை, மருத்துவச் செலவுகளுக்கும் உதவி செய்யவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதன் மீதான் மேல்முறையீட்டு…

நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து நீதிபதியை சரமாரியாக தாக்கிய போலீசார் – அதிர்ச்சி சம்பவம்

பீகாரில் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது உள்ளே நுழைந்த போலீசார் ஒருவர் நீதிபதியை சராமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மதுபானியின் ஜாஞ்சர்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வில் நீதிபதி அவினாஷ்குமார் ஒரு வழக்கு குறித்து விசாரணை…

தன்பாலின சேர்க்கையில் சிறுவனை ஈடுபடுத்திய நபர் – 10 ஆண்டு சிறை தண்டனை

அரியலூரில் ஓரின சேர்க்கைக்காக சிறுவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்த 31 வயதுடைய ஞானம் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை கடந்த 2018 ஆம்…

மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமை கிடையாது – அதிரடி தீர்ப்பு

மாமனாரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அனுபவிக்கவோ, உரிமை கோரவோ மருமகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கேரள நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்தவர் ஹென்றி தாமஸ். இவருக்கு ஒரே ஒரு…

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க முடியாது… நீதிமன்றம் அதிரடி

ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர்  நடிப்பில் ஜிஎம் பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1 ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம் இந்த…

Translate »
error: Content is protected !!