பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது – நீதிமன்றம்

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி, தனது மகனுக்கு எழுதி வைத்த சொத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடுத்திருந்தார். வயதான காலத்தில் மகன் தங்களை கவனித்துக் கொள்ளவில்லை, மருத்துவச் செலவுகளுக்கும் உதவி செய்யவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மீதான் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது என தீர்ப்பளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!