பஞ்சாபின் அமைதியைக் சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் லூதியானா கீழமை நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவில் பூர குணமடைய…

Translate »
error: Content is protected !!