கோவை: ஒரே மருத்துவமனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை காந்திபுரம் 5வது தெருவில் ஜீவன் கிளினிக் உள்ளது. இங்கு பணிபுரியும் டாக்டர்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.பின்னர் கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களில் 3 டாக்டர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

கோவை அருகே லாரி மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.. 10 பேர் காயம்

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிறுமுகை அருகே ஆலங்கொம்பு 3வது பிரிவு சந்திப்பில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, தெற்கு திருப்பதியில் இருந்து வந்த லாரி அரசுப் பேருந்து மீது…

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் போது கணக்கில் வராத ரூ .1.80 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் உதவி…

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, கோவை வனப்பிரிவு போளுவாம்பட்டி வனப்பகுதி கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பது சாத்தியமில்லை. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக,…

கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட 33 மாணவர்களில் அறிகுறிகள் இல்லாத நிலையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று சுத்தம் செய்ய…

அரசியல் ஆதாயத்திற்காக குட்டையை குழப்பும் வேலையை செய்ய கூடாது – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அறிவுரை

தமிழகத்தில் ஒரு மாத காலத்தில் நோய் தொற்று 50 சதவீதமாக குறைந்திருக்கின்றது என அமைச்சர் பெரியகருப்பன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறியது, கோவையில் அதிமுக எம்.எல்.ஏ–க்கள் உதவிகள் என்ற பெயரில் அரசியல் ஆதாயத்திற்காக குட்டையை குழப்பும் வேலையை செய்ய கூடாது..!…

“ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா இரண்டாம் அலையிலும் கழகத்தின் “ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். நாடு  முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால்…

கோவை கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்..? – மு க ஸ்டாலின் விளக்கம்

கோவை கொரோனா வார்க்குக்குள் சென்றது ஏன் என்பதை குறித்து மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளிட்ட ட்விட்டர் பதிவு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில்…

கோவையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தமாக 32 கோடி குவிந்தது

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்றதை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடையாக வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அந்த…

கோவையில் இன்று ஒரே நாளில் 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…

Translate »
error: Content is protected !!