கடலூர்: நெய்வேலியில் 2 ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் வகுப்புகள் இதுவரை ஆன்லைன் மூலம் தான் நடத்தப்பட்டுவருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்…

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம்

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று துவங்கியது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் இந்த விழா…

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை.. கடலூர் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய்

தமிழகத்தில் தற்போது அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை 99.51ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், பெட்ரோல், டீசல் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி…

Translate »
error: Content is protected !!