அசாமில் 7 மாவட்டங்களில் ஜூலை 7 முதல் ஊரடங்கு அறிவிப்பு

அசாமில், கடந்த 24 மணி நேரத்தில் 2,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மேலும் அறிவிப்பு வரும் வரை 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்பாரா, கோலகட், ஜோர்ஹட், லக்கிம்பூர், சோனித்பூர்…

Translate »
error: Content is protected !!