சிகிச்சைக்கு வருபவர்களை வெகு நேரம் காக்க வைக்கக்கூடாது – மருத்துவர்களோடு அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வருகின்றவர்களை வெகு நேரம் காக்க வைத்திடாமல் உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதிக்க வேண்டிய…

Translate »
error: Content is protected !!