பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்ப – அதிர்ச்சியில் பொதுமக்கள்

தருமபுரியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில்…

கல்லா பணத்தை எடுப்பியா? தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை

தருமபுரி அருகே பிரியாணி கடையில் இருந்த கல்லாவில் பணம் எடுத்த நபரை பிடிக்க முயன்றவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இண்டூர் அடுத்த மல்லாபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை-புஷ்பா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த…

“பப்ஜி மதன்” தர்மபுரியில் சிக்கினான்..!

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமான யூ–டியூப்பர் “மதன்” தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தருமபுரி, பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பல லட்சம் பறித்துள்ளார் இந்த “பப்ஜி மதன்“. இவர் மீது சென்னை புளியந்தோப்பு…

Translate »
error: Content is protected !!