என்சிசி அமைத்த உயர்நிலைக் குழுவில் ’தல தோனி’

தேசிய மாணவர் படை என அழைக்கப்படும் என்சிசியில் நிகழ்கால சூழலுக்கு ஏற்ப மாற்றத்தைக் கொண்டு வர உயர்நிலைக் குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் எம்பி பைஜெயந்த் பண்டா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா,…

தோனி சொன்ன அந்த இரண்டு பேர் யார்? உண்மையை கூறிய சிஎஸ்கே சிஇஓ..!

சென்னை,  சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த இரண்டு வீரர்கள் குறித்து அணியின் சிஇஓ காசி விசுவநாதன் பேட்டி அளித்து இருக்கிறார். 2021 ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் நினைத்தபடி அதிக தொகைக்கு சென்று இருக்கிறார்கள். யாரும்…

Translate »
error: Content is protected !!