திண்டுக்கல் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் .. 4 பேரை கைது செய்த காவல்துறை

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். மரியநாதபுரம் செட்டிகுளத்தில் மீன் குத்தகைக்கு எடுத்துள்ளார். இவரது மகன் ராகேஷ்குமார் (26) நேற்று இரவு 1.30 மணியளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென அவரை…

Translate »
error: Content is protected !!