கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தளத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் நேரில் ஆய்வு

கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து  சுற்றுலா தலத்தை  மேம்படுத்தும்  விதமாக   ஹெலிகாப்டர்  இறங்கு தலம்  அமைக்க  பல  நாள்  கோரிக்கையாக  இருந்து வருகிறது . இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் சின்னபள்ளம் என்னும் பகுதியில் அரசு நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து  ஆய்வின்  போது  வருவாய்த்துறை  அதிகாரிகள்  உள்ளிட்ட  பலர்  இருந்தனர்   ஹெலிகாப்டர் இறங்கு தலம் குறித்து அரசுக்கு அறிக்கை தெரிவித்த பிறகே இறுதி செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும்  பள்ளங்கி  பகுதியில்…

கள்ளர் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மிகவும் பின்தங்கிய மாணவர் விடுதிகளை நேரில் ஆய்வு செய்த பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைசார் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தேவதானபட்டி அருகே புல்லக்காப்பட்டி பகுடதியில் உள்ள அரசு கள்ளர்  உயர்நிலை  பள்ளியின்…

கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட அதிசய மலர்

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ளது பண்ணைக்காடு இப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பூத்து உள்ளது கொரோனா மலர்.  கொரானா வைரஸ் உருவம் போன்ற இந்த மலர் மலர்ந்துள்ளது. தற்போது  கொரானா என்றாலே மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. ஆனால்…

Translate »
error: Content is protected !!