ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தொடக்கம்

சென்னையில் உள்ள வீராங்கல் ஓடையில் இன்று ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்வழிக்கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும்போது…

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்த டிரோன் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை

பஞ்சாபில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில், ஃபெரோசேபூர் செக்டார் அருகே வன் எல்லையில் நிலை உள்ளது. இந்த பகுதியில் இருந்து…

Translate »
error: Content is protected !!