புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது செய்யப்பட்டனர். தானேயில் 416 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு…