போதைக்காக லெமன் சாறில் தின்னலர் கலந்து குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், குன்னவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பெயிண்டராக வேலை பார்க்கிறார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த…